Experience reading like never before
Sign in to continue reading.
என் இனிய வாசகத்தோழிகளுக்கு! தர்ஷினிசிம்பாவின் பனிவான வணக்கங்கள்!! புதியதொரு முயற்சியாக, இக்கதைக்கு இணையதளக்கங்களில் வாசகர்கள் அளித்த பெரும் ஆதரவால் என் முதல் கதை, ”என் உ
என் இனிய வாசகத்தோழிகளுக்கு! தர்ஷினிசிம்பாவின் பனிவான வணக்கங்கள்!! புதியதொரு முயற்சியாக, இக்கதைக்கு இணையதளக்கங்களில் வாசகர்கள் அளித்த பெரும் ஆதரவால் என் முதல் கதை, ”என் உயிராய் நீ!” என்ற பெயரில் புத்தக வடிவாக உங்களை நெருங்க முடிவு செய்திருக்கிறேன். . இருந்தும் அன்பு வாசகர்களின் இனிய வேண்டுகோளுக்கு இணங்க நோஷன் பதிப்பகம் வாயிலாக போட முடிவு செய்திருக்கிறேன். தங்களின் மேலான ஆதரவுகளை தருமாறு கேட்டு கொள்கிறேன். காதல் சுகமானது மட்டும் அல்ல, மிக ஆழமாக நேசிக்கும் போது அது முரட்டுத்தனமாக மாறும். "என் விழிகள் உன்னை கண்டதும் காதலாய் மாற! முள்ளொன்று தைத்ததடி என் நெஞ்சில் உன் அன்பெனும் கரம்கொண்டு சீர்செய்ய வந்திடடி கண்னே! " என்னை எழுத சொல்லி ஊக்கபடுத்திய அணைத்து சகோதர சகோதிரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் .... தர்ஷினிசிம்பா (மழைநிலா)
*இருமனம்* தலையில் நீர் சொட்ட சொட்ட குளியறையில் இருந்து வெளியே வந்தவன். "ஹப்பா! பெண்டு நிமிர்ந்துருச்சு." என்று கூ Read More...
விடியற்காலை ஐந்து மணி தானாக விழிப்பு தட்ட, விழிகள் விழித்திருந்தாலும் இன்னும் சிறிது நேரம் என்று உடல் கெஞ்சின Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.