இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறை எனக்கில்லை. எப்படியும் எழுதலாம் என்ற மெத்தனமும் இருந்ததில்லை. அந்தந்த நேரத்தில் என் மனம் எந்தவித உணர்வில் நிரம்பித் தளும்புகிறதோ
எழுதுகோல் வைத்திருக்கும் ஒருவனின் மை பட்டு எழுதுகோல் வைத்திருக்குமொருத்தியின் மை சிதறி வெளிவந்த எ(வ)ண்ணச் சிதறல்கள் இது..!!
காருவா இரவில் பலி கொடுத்து காசினியையே ஆளும் வரம் வாங்க காத்திருக்கும் காலகண்டன். பலியைத் தடுக்க பாசத்திற்காய் தன்னுயிரையே பணயம் வைக்கும் ஒருவன்...
சொந்தங்களைக் காக்க இ
வெகுநேரமாக அமர்ந்திருந்தது முதுகு வலியை ஏகத்துக்கும் அதிகப்படுத்தியது பாரதிக்கு... அதோடு வேலையும் அன்றைய தின Read More...