"மீள்நுழை நெஞ்சே"
திருமண வாழ்க்கையில் தோற்ற ஒரு பெண்ணின் மீண்டு வரும் போராட்டம் தான் இக்கதையின் கரு. அவள் மீண்டு வந்தாளா ? தன் வாழ்க்கையை வாழ தொடங்கினாளா என்பதை அவளுடன
"காற்றின் நுண்ணுறவு" ஓர் நிகழ்வு சார்ந்த அறிவியல் புனைவு கதை. சுடரெழில் நாச்சியார், வல்லகி, ம்ரிதுள், அதித் ஓவிஷ்கர், தசாதிபன், பிறைசூடன் என பெரும் கூட்டமே ஒரே புள்ளியில் வந்
அவ்வப்போது கிறுக்கியவைகள், இப்போது தொகுப்பாக "மகரியின் கிறுக்கல்கள்" என கைகளில் .. சில நேரங்களில் ஏற்படும் கனவுகள், உணர்வுகள், சந்தோஷம், வலி, யோசனை, விரக்தி, தவம் என அனைத்தும்&
இது எனது ஐந்தாவது நாவல். அடம் பிடிக்கும் மனிதர்கள் இடையே அடம்பிடித்து வளரும் மோதலுடனான அன்பின் பயணம்..
கிராமத்தில் வாழும் ஒரு பெண்ணின் கதை. தாயும், தந்தையும் இறந்த பிறகு சின்னம்மாவின் கொடுமையில் படும் துன்பங்கள், அதை கடந்து எப்படி வருகிறாள் என்ற ஒரு நிதர்சனம் உணர்த்தும் கத
சிறு வயதில் ஏற்படும் ஆழமான அன்பு , காதலாக மாறும் அருமையான பயணம். கிராம விழா, கூட்டு குடும்ப சூழல், தோள் கொடுக்கும் நண்பர்கள், கனவினை அடைய உதவும் வாழ்க்கை துணை என மனதிற்கு இனி
சிறு வயதில் ஏற்படும் ஆழமான அன்பு , அவர்கள் வளர்ந்த பின் காதலாக மாறும் அருமையான பயணம்.. கிராம விழா , கூட்டு குடும்ப சூழல் , நண்பர்களின் ஆதரவு, குடும்ப நபர்களின் அனுசரணை கலந்த ஆத
ஒரு பழமையான கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்வதாக கூறி வரும் ஒரு போலி கும்பல் . எதிர்பாரத விதமாக அந்த மாவட்ட கலெக்டர் அந்த கும்பலை கண்டு சந்தேகம் கொள்வதில் கதை ஆரம்பித்த
என் முதல் சிறுகதை முயற்சி இது . ஒரு மர்மம் நிறைந்த நகைச்சுவை கலந்த கதை . கதையின் ஆரம்பத்தில் தொடங்கும் தேடலும், கதையுடன் போகும் பயணமும், தேடலுக்கான முடிவும் என மர்மமான பயணத