Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதிருவரணார் என்றானவர் கற்புடைய கண்கவர் மேன்மையொளிர் அருமைமிகு முதன்மைப் பாவெனப் போற்றப்படும் வெண்பாவால் விடியல் விளைக்கச் செய்யுள் செதுக்கலில் வல்லவர். சீர்மிகு செழுந்தமிழால் வேராகிப் பாராள வேண்டுமென்ற பரந்து விரிந்Read More...
திருவரணார் என்றானவர் கற்புடைய கண்கவர் மேன்மையொளிர் அருமைமிகு முதன்மைப் பாவெனப் போற்றப்படும் வெண்பாவால் விடியல் விளைக்கச் செய்யுள் செதுக்கலில் வல்லவர். சீர்மிகு செழுந்தமிழால் வேராகிப் பாராள வேண்டுமென்ற பரந்து விரிந்த எண்ணத்தால் படைப்பாளி ஆனவர். விழுமம் விளையலாக விரிந்த விழாக்கோலம் பூணலுறச் சொற்கள் செழுநடையிடச் செறிவோங்கிச் செம்மையுற எழுச்சியேற்றி ஏற்புற ஏற்றமூட்டல் எட்டல் எழவே பாடல் புனைவால் முன்னோடியாய் முன்மாதிரியாய் முத்தான முத்தமிழால் முன்னானவர். திருத்தமிழால் திறனோங்க மலர்ந்தாகி வளர்ந்தாகி 'எழுபுலமை எம்வளமை' என்றாக்கிய பெரும்புலவராம் திருவரணார்.
திருநெறியாறு என்றான நூலானது தனித்துவத் தனித்தமிழ் நடையாலும் தன்னகத்தே தனிச்சிறப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமையாலும் போற்றிப் பாதுகாத்தலுக்குரியது. அறம், பொருள், இன்
திருநெறியாறு என்றான நூலானது தனித்துவத் தனித்தமிழ் நடையாலும் தன்னகத்தே தனிச்சிறப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமையாலும் போற்றிப் பாதுகாத்தலுக்குரியது. அறம், பொருள், இன்பத்தை அள்ளிப் பருகிடவும் ஆய்ந்து தெளிந்திடவும் வாய்ப்பு வழங்கலாகி வளமையான கருத்துச்செறிவினால் ஒளிர்வால் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் உரியது. எண்ணிலடங்கா எண்ணங்களை ஓதியாகி உள்வாங்கிட ஓங்கி இறைப்பால் உயரியதெனவும் உலகம் உந்தியெழ உறுதுணையாய் உலாவ உரித்தான ஒன்றெனவும் உணர்தலுக்குரிய நூலாம் திருநெறியாறு.
திருநெறியாறு என்றான நூலானது தனித்துவத் தனித்தமிழ் நடையாலும் தன்னகத்தே தனிச்சிறப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமையாலும் போற்றிப் பாதுகாத்தலுக்குரியது. அறம், பொருள், இன்
திருநெறியாறு என்றான நூலானது தனித்துவத் தனித்தமிழ் நடையாலும் தன்னகத்தே தனிச்சிறப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமையாலும் போற்றிப் பாதுகாத்தலுக்குரியது. அறம், பொருள், இன்பத்தை அள்ளிப் பருகிடவும் ஆய்ந்து தெளிந்திடவும் வாய்ப்பு வழங்கலாகி வளமையான கருத்துச்செறிவினால் ஒளிர்வால் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் உரியது. எண்ணிலடங்கா எண்ணங்களை ஓதியாகி உள்வாங்கிட ஓங்கி இறைப்பால் உயரியதெனவும் உலகம் உந்தியெழ உறுதுணையாய் உலாவ உரித்தான ஒன்றெனவும் உணர்தலுக்குரிய நூலாம் திருநெறியாறு.
திருநெறியாறு நூலாக்கமானது காலச்சுழற்சியின் தாக்கத்தால் கலையெழில் சேர்க்கலாகக் கல்ல உள்ளம் கனிந்து பூக்கலாகக் கன்னித்தமிழ் கண்டாகக் கொண்டாடக் கட்டுப்படாக் காட்டாறாகக
திருநெறியாறு நூலாக்கமானது காலச்சுழற்சியின் தாக்கத்தால் கலையெழில் சேர்க்கலாகக் கல்ல உள்ளம் கனிந்து பூக்கலாகக் கன்னித்தமிழ் கண்டாகக் கொண்டாடக் கட்டுப்படாக் காட்டாறாகக் காட்டுமாறு தலைப்புக்குள் அடங்காது மடங்காது மயங்காது மனமொன்றி மின்ன மலரலான மாண்புடைய அறிவுக்கருவூலமான பாட்டாறாகிப் பட்டிடா வாழ்வியல் நெறிகளை வாரி வழங்கலாக வாழ்த்தும் வலம்வர வளந்தூவி நலம்பேணலாக்கி நமையாளும் நன்கெனலாம் நாடலாக நாடதுவும் நாடச்செய்ய நடவான நூலெனவே. நமைவெல்ல நாடும் நலச்சொற்கள் நன்கொன்ற நீளும் நிலையாளலான நூலாக நுகர்வாக நெடுங்கருத்தும் நுட்பமுற நுழையலான நுணுக்கமும் நோக்க நலமான நலமளிக்க நமையீர்க்கலாக நன்காக்கப்பட்ட நன்னோக்கு நூலெனவே.
"திருநெறி யாறு திருவொளிரு மாறு
தருநிறைநீள் காடாகத் தான்"
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.