You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஹீரோ பேனா... இன்று எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறத் தொடங்கிவிட்டது. எழுதுகோலின் தேவை குறைந்து விட்டது . பால் பாயின்ட் பேனாக்களின் வரத்தும் அதிக அளவில் உள்ளது. அதனால் இங்க் பேனாக்களின் தேவை வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனால் ஒரு காலத்தில் இங்க் ஒழுகாத... காதிதத்தில் மையை இழுக்காத... பட்டையான எழுத்தை தராத ஹீரோ பேனா வைத்திருப்பது என்பது சொல்லில் அடக்காத தகுதியாக இருந்தது. அப்பேனா வைத்திருப்பவரை கண்டு வியந்து... அவனிடம் ஹீரோ போனா இருக்கு டா... என்று அதிசயமாகக் கூறுவது வெகு இயல்பான விஷயம். எப்படியாவது அதை வாங்கி விட வேண்டும் என்று ஏங்க வைக்கும் ஆற்றல் கொண்டது ஹீரோ பேனா. அதன் பளபளப்பும்.. சிறு முள்ளின் நேர்த்தியும்... இங்க்கை உறுஞ்சி பேனாவை நிறைக்கும் நேர்த்தியான வடிவமைப்பும்.. கண்டு ஆசை கொள்ளாத மாணவர்கள் இருப்பது அறிது. அந்தப் பேனா மீது தீராத ஏக்கம் கொண்டு.. அதை அடைய போராடிய மாணவனின் கதையே இக்கதை களம்.
சுஜாதா நடராஜன்
என் பெயர் சுஜாதா நடராஜன். இக்கதை குறு நாவல் போட்டி ஒன்றில் ஆறுதல் பரிசு வென்றக் கதை.
The items in your Cart will be deleted, click ok to proceed.