Share this book with your friends

Kazhuvaay / கழுவாய்

Author Name: D. Senthilkumaran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கடைசியாக அவன் வீட்டை கண்டே பிடித்துவிட்டேன் 

வீடெங்கும் விரவிக் கிடக்கிறது பர்மிய குழந்தைகளின் ஓலம் 

நீண்ட தாழ்வாரத்தில் கிடக்கிறார்கள் ராணுவ டாங்கிகள் நசுக்கிய சீனத்து மாணவர்கள் 

காதுகளில் சீழ் வடிய, பாலைநிலத்தின் பெரு வெப்பம் சூழ்ந்து, 

பூளை தள்ளும் கண்களோடு, பெரு வயிற்றை நீவி அமர்ந்திருக்கிறார் புத்தர் 

நெருங்கி அணைக்கையில், தலை முடிகளில் நெளியும் புழுக்கள் 

கதைத்து திரும்புகையில், பற்றும் அவர் கரங்களில் 

வழிகிறது முள்ளி வாய்க்கால் பெருங்குருதி.

அடுத்த முறை சந்திக்கையில் பேதிக்கை ஒன்றை அவருக்கு பரிசளிக்க வேண்டும் 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

த. செந்தில்குமரன்

த. செந்தில் குமரன், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் பகுதியில் உள்ள கடிநெல்வயல் என்கிற சிற்றூரை சேர்ந்தவர், கணினி அறிவியல் மற்றும் பெருநிறுவன சட்டங்களில் முதுகலை பட்டம் பெற்றவர். தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறையில் பணியாற்றி வருபவர். முகநூல் பதிவர். இவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது

Read More...

Achievements