Share this book with your friends

Manasa Thadi En Manikuyile / மனச தாடி என் மணிக்குயிலே பாண்டிக் குடும்பம்

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பாண்டி குடும்பம் ,எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபாத்திரங்களோடு, விவரிக்கும் முழு நீள குடும்ப சித்திரம்  பாகங்களாகத் தொடர்கிறது. இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம். 

பாண்டி குடும்பம் in …மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள்  ஆகியவை, இணைய புத்தகமாக உள்ளது.


முதல் கதை, மனச தாடி மணிக்குயிலே , பாண்டி குடும்பத்தின் பெண்மகள் கதை நாயகி பூங்குயிலின்  முதல் திருமணம் தோல்வியில் முடிகிறது. குடும்பத்தினர் அதிரடியாக , நாயகன் செல்வமணிக்கு மறுமணம் செய்து வைக்கிறார்கள். அந்த வாழ்வில் அவர்களுடைய தயக்கங்கள், பிரச்சனைகள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை.  தற்போது அச்சு புத்தகமாக வெளியிடப்படுகிறது. 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Paperback 700

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 7நெடுந் தொடர் நாவல்கள், 5நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசையும், பிரதிலிபி சூப்பர் ரைட்டர்ஸ்-3 போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More...

Achievements

+2 more
View All