Share this book with your friends

You are the wonder of the world that UNESCO forgot to recognize...! / யுனெஸ்கோ அங்கீகரிக்க மறந்த உலக அதிசயம் நீ...!

Author Name: M. Pavunraj | Format: Paperback | Genre : Poetry | Other Details

வாழ்க்கையை வண்ணங்களாக்கும் காதல்...!

தென்றல் யாருக்குப் பிடிக்காது? தென்றலுக்குப் பிடிக்காதவர்கள்தான் யார்? மழை யாருக்குப் பிடிக்காது? மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார்? தென்றலும் மழையும் போல் தான் காதலும். காதல் பிடிக்காதவர்கள் யார்? காதல் இது வெறும் வார்த்தை இல்லை. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயற்கைச் சக்திகளில் ஒன்று. காதல் மனிதர்களுக்குள் சாதி மத முரண்களைக் களைந்து சமூக மாற்றத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கும் பெரிதும் துணை புரியும் ஒர

Read More...
Paperback
Paperback 455

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் மா. பவுன்ராஜ்

தென்றலைத் தூதுவிட்டால் திசை மாறிப் போகும் என்று நான் நதியைத் தூது விட்ட நதியனூரில் (அரியலூர் மாவட்டம்) பிறப்பிக்கப்பட்டேன். பள்ளிக்கல்வியை எனது சொந்த ஊரிலேயே பயின்றேன். பட்டப்படிப்பிற்காக நெஞ்சை அள்ளும் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் B.Sc., விலங்கியல் பாடத்தில் பதியமிடப்பட்டேன். தஞ்சை - பூண்டி ஆ. வீரய்ய வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் M.Sc., விலங்கியல் பாடத்தில் படரவிடப்

Read More...

Achievements