Share this book with your friends

Inaipriyathavaram / இணைப்பிரியாதவரம்

Author Name: Gowtham.k | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இனணப்பிரியாதவரம் புத்தகத்தில் மொத்தம் ஆறு கதைகளை உள்ளடக்கி எழுதியுள்ளேன். அதில் முதலாவது கதையான இனணப்பிரியாதவரம் காதல் கதையும், இரண்டாவது கதையான எதிர்பாராதவை பயனக்கதையும், மூன்றாவதாக ஐ.ஏ அறிவியல் புனைவுக்கதையாகவும், நான்காவது முட்டுகளம் கிராமத்து கதையாகவும், ஐந்தாவதாக நிகழ்வுகள் பகுத்தறிவையும், ஆறாவதாக இயற்கைக்கு நான் ரசிகன் கற்பனை கதையாகவும் என இவ்வனைத்து கதைகளில் வரும் கதாபத்திரங்களின் தாக்கம்  தான் இப்புத்தகம்.   

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

கா. கௌதம்

வணக்கம், 

    மாணவன், தான் அரியாத விஷயங்களை ஒரு ஆசிரியரிடமிருந்து எப்படிக் கற்றுக்கொள்கிறானோ அதுப்போலவே பல்வேறுபட்ட ஆசிரியர்களாகிய மக்களிடமிருந்து மாணவனாகிய நான் கற்றுக்கொள்கிறேன். அப்படி நான் கற்ற சில விஷயங்களையும் என்னுடைய சிறிதளவு  கற்பனைகளையும் சேர்த்து தொகுத்து எழுதப்பட்டது தான் இந்த இணைப்பிரியாதவரம் புத்தகம்.

         ஒரு மாணவன் ஐந்து அல்லது ஆறு சப்ஜெக்ட்களை பாடமாக படித்து பரீட்சை எழுதுவானோ அதுப்போலவே இந்த புத்தகத்தில் ஆறு சப்ஜெக்ட்டான வெவ்வேறு கதைகளை பரீட்சையாக எழுதி முடித்தேன்,  பிறகு எழுதிய பரீட்சையில் தேர்ச்சியா? என தேர்வு முடிவு எப்பொழுது வெளி வரும் என  ஒரு மாணவன் காத்திருப்பானோ அதுப்போல காத்திருக்கிறேன்.

நான் எழுதிய பரீட்சையான இந்த புத்தகத்தை வாசிக்கும் ஆசிரியர்களாகிய (மக்களும், வாசகர்களும் தான்) நீங்கள் வழங்க நினைக்கும் மதிப்பெண்களும், விமர்சனங்களும் இந்த மின்னஞ்சல் (gowthamumasundar@gmail.com) மூலமாக பதிவு செய்யலாம்.

நன்றி

மதுரை          மாணவன்

25.11.21         கா.கௌதம்

Read More...

Achievements