முனைவர். கோ. சக்கரபாணி
இந்நூலாசிரியரைப் பற்றி …
பெயர் : முனைவர். கோ. சக்கரபாணி
பிறந்த ஊர்: ஆனூர் கிராமம், (வழி) பொன்விளைந்த களத்தூர்,செங்கற்பட்டு மாவட்டம்
பிறந்த நாள் : 15.07.1952
பெற்றோர் : திரு. க. கோவிந்தராஜ் & திருமதி. நாகம்மாள்
மனைவி : திருமதி. எஸ்தர் திலகவதி, B.A.
மைந்தர்கள்: திரு. ச. சுபாஷ் சந்தர் B.E., M.B.A. & திரு.ச. பிரவின் சந்தர், M.Com., B.L.
மருமக்கள் : திருமதி மணிமாலா B.Sc. (CS) & திருமதி வனிதா, M.Com. (CA)
மருமகன் : S. கலைச்செல்வன் B.E.,M.B.A. மகள் : திருமதி. இராஜம் M.C.A.,M.B.A.
கல்வித் தகுதி : M.Com.,M.C.A.,M.Phil., DSADP.,Ph.D.
பணி : மத்திய அரசின் தேசிய தகவலியல் மையத்தில் 32 ஆண்டுகள் பணி (G.O.I., NIC)
ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் 10 ஆண்டுகள் பணி (GOI, H.V.F.)
அரசு பணியிலிருந்து ஒய்வு