Share this book with your friends

Mana nalamum aalumaium -Thirukural vazi. / மன நலமும் ஆளுமையும் -திருக்குறள் வழி. Nalamana vazvu.

Author Name: A. Theodur Rayan, Sophia banu | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

           இந்த புத்தகம் தமிழ் மொழியில் சிறந்த புத்தகமான திருக்குறள் கூறியுள்ள மன நல மற்றும் ஆளுமை  பற்றிய குறள்களின் தொகுப்பு ஆகும்.பகுதி ஒன்றில் தரமான 45 குறள்கள் தொகுக்கப்பட்டு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பகுதி இரண்டில் அதே போல் 30 குறள்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
           திருவள்ளுவரின் மேலான கருத்துக்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. மன சஞ்சலமும், குழப்பமும் நீங்கிட இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்பது உறுதி. திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துகள் மனிதரை மேன்மை அடைய செய்யும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.    

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஆ.தியோடர் ராயன், Sophia banu

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு ஆ.தியோடர் ராயன் ,  நீண்ட காலமாக எழுத்து பணியை செய்து வருகிறார். அவர் தமிழில் 1. பொங்கிடும் புதிய மனம், 2. எண்ணங்களே ஏற்றம் தரும், 
3. இராயனின் கவிதைகள் I ,4. உங்களின் வாழ்க்கையை இனிதே வாழுங்கள், 
5. ஆழ் மனதின் சக்தியும், ஈர்ப்பு விதியும் என்ற புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார்.
        மேலும் "Focus Hook Success" என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டுள்ளார். தற்போது திருக்குறள் கூறும் கருத்துகளை விளக்கி புத்தகம் வெளியிட்டுள்ளார்.
         நூலின் ஆசிரியர் தனது பட்ட படிப்பை திருச்சியிலும், மேற்படிப்பை சென்னையிலும் முடித்தவர். தனது மேலாண்மை கல்வியை பிரிட்டனில் முடித்தார். 

Read More...

Achievements

+4 more
View All