 
                        
                        மவுனம் பல மேதைகளின் மதி கொண்ட ஞானத்தின் அரிவாலே
வெளிப்படுத்தும் மொழி, ஆம் மவுன மொழிகளால் மட்டுமே
பிறக்கப்படுகிறது, எமது மவுன மொழிகளும் அதுவே,
யாம் ரசனைக்கொண்டு எமது மதி சாரளிலும் நனைந்து,
கவிச்சோலையிலும் நிழல்லாடி, அன்னையின் கருவில் எமது
மவுன மொழிகள் தொடங்கியவாறு, இன்றுவரையிலும்
எனது தனித்துவ மவுன மொழிகள் தொடர்கிறது, பல கனவுகளை சுமக்கும்
எமது விழிகலுக்கோர் நிஜங்களைக்கொணடு மகுடம் சூடும் வரையிலும்,
எமது மவுன மொழிகள் தொடரும், ஆகையாள் இப்-புத்தகத்தின் தலைப்பு
மவுன மொழிகள் எனறு சூடப்பட்டுள்ளது..
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners