Share this book with your friends

My Eruttu / மை இருட்டு

Author Name: P.mathiyalagan | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்த இரவு துக்ககரமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. உடலை மறந்து என் ஆன்மா வானவெளியில் சுதந்திரமாக பறந்து திரிகிறது. விலங்கிடப்பட்டிருக்கும் நான் விடுதலையாகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். சிறைக்கூடத்தை சுவர்க்கம் எனக் கருதும் உங்களால் கடைசிவரை பத்மவியூகத்தை உடைத்து வெளியேற முடியாது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ப.மதியழகன்

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன். நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர். தமிழ் பல்கலைக்கழகத்தில் பி.லிட் முடித்துள்ளார் கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், பதாகை, மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை, இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. சிவஒளி ஆன்மிக இதழில் அறுபத்து மூவர் பெரியபுராண தொடர் எழுதி வருகிறார்

முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது. இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. ஐந்தாவது கவிதை தொகுப்பாக சாத்தானின் வேதம் 2019 ஜூலை மாதம் வெளிவந்தது, ஆறாவதாக நந்தி எனும் 25 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 2019 செப்டம்பர் மாதம் வெளிவந்தது இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது.

Read More...

Achievements