இந்த இரவு துக்ககரமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. உடலை மறந்து என் ஆன்மா வானவெளியில் சுதந்திரமாக பறந்து திரிகிறது. விலங்கிடப்பட்டிருக்கும் நான் விடுதலையாகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். சிறைக்கூடத்தை சுவர்க்கம் எனக் கருதும் உங்களால் கடைசிவரை பத்மவியூகத்தை உடைத்து வெளியேற முடியாது.