 
                        
                        "ஒரு புதிய துவக்கம்"ஒரு புதிய விடியிலுக்காகவே இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது, கவிஞர் ப, பாரத் கண்ணனால் அவரது எழுத்திலே பல உணர்வுகள் மக்கள் முன்னும் இவ்வுலகம் முன்னும் பேச கூடியதாக அமைந்துள்ளது, இயற்க்கை, காதல்,ஊக்குவித்தல், வெற்றி, வழிநடத்தல், இயற்க்கை கோபம், அசிபா என்னும் பெண் குழந்தையின் கடைசி நிமிடம், இது போன்று இன்னும் பல தலைப்புகளில் பல விதமான கவிதைகள் அமைந்துள்ளன .... உலக மக்களில் ஏராளமானோர் சிறுபாலர் முதல் பெரியோர்கள் வரை எத்தனையோ வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு புதுவிதமான மாற்றங்களையும் செய்திடவே கவிஞர் ப, பாரத் கண்ணன் இப்புத்தகத்தின் மூலம் அவரது எழுத்தால் நமக்கு உணர்த்தியுள்ளார், அதலாலே இப்புத்தகத்தின் தலைப்பு "ஒரு புதிய துவக்கம்" என துவங்கப்பட்டுள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners