Share this book with your friends

Parimaariya Pakkangal / பரிமாறிய பக்கங்கள்

Author Name: A. Padma | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

புத்தகங்கள் என்றதும், நம் மனம் தில்லானா மோகனாம்பாளுடன் போட்டிப் போட்டு ஆடத் துவங்கும். அதிலும், நமக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்பென்றால், பல அபூர்வ ராகங்கள் செவியில் ஒலிக்கும். வாசிக்கும் போது புதுப் புது அர்த்தங்கள் நம் மனதில் உதயமாகும். பல எழுத்தாளர்களின் படைப்புகள் உதிரிப் பூக்களாய் சிதைந்துக் கிடக்க, அதில் அரியதைத் தேர்வு செய்து, கதம்பமாயத் தொடுத்து, பூவே பூச்சூடவாவென்று அழைக்கிறேன். இப்பணியை ஏற்று முடிக்க, என் சிவகாமியின் சபதம் ஒருவாறாக முடிவுற்றது. சில நேரங்களில் சில மனிதர்களின் கருத்துக்களைப் பல படைப்பாளிகள் தங்கள் படைப்பில் பிரதிபலிப்பதுண்டு. அக்கருத்துக்களை சொல்லத்தான் நினைக்கிறேன்.. இப்படைப்பின் மூலம். நான் ரசித்த இத் தொகுப்புக்களை, தாங்களும் ரசிக்கும் போது இந்த நடிகை(யும்) நாடகம் பார்க்கிறாள். நம் இருவர் உள்ளமும் என்றும் நன்றி சொல்லும் நம் தமிழ் எழுத்தாளர் சமூகத்திற்கு.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

அ. பத்மா

குறிப்பாக, குறிப்பெடுத்து அச்சிட்ட இக் குறிப்பேடு, குறிப்பிட்ட நபர்களுக்கன்று. குறிப்பெடுக்கும் குரூப்(group)பில் நாம் அனைவரும் குறிப்பிடத்தக்கவர்களே. வாருங்கள் குறிப்புகளை வாசிப்போம்.. கவலைகளை மறந்து. 

Read More...

Achievements

+3 more
View All

Similar Books See More