நம் சனாதன தர்மம் என்பது ஒரு தத்துவமான வாழ்வு முறை. அதில் அளவிடமுடியாத ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கிறன. அதிலிருந்து சிலவற்றை எடுத்து இந்த நூல் விவாதிக்கிறது. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கருத்த்தில் ஒரு முழுமையான விளக்கம் இருக்கிறது. தந்தையும் தாயும் எவ்வளவு விஷேஷமானவர்கள். அவர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்று ஒரு விளக்க அத்தியாயம் இருக்கிறது. நான்கு வேதங்களிலும் காணப்படுவது புருஷ ஸூக்தம். அதை மிக எளிமையாக வார்த்தைக்கு வார்த்தை அர்தம் கொடுத்துள்ளது இந்த புத்தகம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners