தமிழர் தம் தொல்மரபில் மருத்துவம் பற்றியக் குறிப்புகள்மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்துள்ளன
அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை ஆயினும் பொதுவாக ஆரியர் வருகைக்குப் பின் அவர்கள் தமிழர் தம் அறிவு சார்ந்த செய்திகளைத் திருடி,தமாதாக்கிக் கொண்டு மூல நூல்களை அழித்துவிட்டனரென்பதே. இதன் உண்மைத்தன்மைக் குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப் படுகின்றன