Share this book with your friends

Theerak kavithaigal-50 / தீராக் கவிதைகள்-50 திகட்டாத கவிதைகள்

Author Name: Paramasivam | Format: Paperback | Genre : Poetry | Other Details

பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்ற புரிதல் வேண்டும் .இயற்கையோடு ஒன்றி நல்ல சமூகத்தை உருவாக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் .நல் ஆடவரே நாட்டின் பாதுகாப்பு ,இவ்வுலகம் மனிதர்கள் இன்றியும் இயங்கும் வல்லமை கொண்டது என்பதே நிதர்சனம்.குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்த சமூகத்தில் அனைவருக்கும் உண்டு , நமக்கென்ன என்று ஒதுக்காமல் அனைவரும் முயன்றால் நாடு நன்மை பயக்கும்.மிக அழகான மாற்றத்தை வேண்டி..

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பரமசிவம்

எப்பொழுதும் இவர் கவிதைகள் மிக எளிமையானதாகவும் இனிமையானதாகவும் இருக்கும் படி எழுதுவதில் தனி பெரும் பெருமை இவரையே சாரும் கவிதைகள் அனைத்தும் உள்ளார்ந்த அர்த்தங்களுடன் அருமையாகவும் அழகாகவும் எழுதுபவர்.

Read More...

Achievements

+2 more
View All