Share this book with your friends

Vaarthai Chuvadugal / வார்த்தை சுவடுகள்

Author Name: Pavalamani Pragasam | Format: Paperback | Genre : Poetry | Other Details

இப்புத்தகத்தில் ஆசிரியர் அவர் நடந்து வந்த பாதையில், கடந்து வந்த காலங்களில் கண்ட கோலங்கள், மாறுகின்ற வேடங்கள், கேட்ட, உணர்ந்த, ரசித்த, வெறுத்த விடயங்கள் அனைத்தையும் கற்பனை, கருத்து கலந்து கதையாய், கவிதையாய், கட்டுரையாய், வார்த்தை சுவடுகளாய் பதித்திருக்க காணலாம். வாசகர்களின் வியப்பை, விமர்சனத்தை விருப்பமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

பவளமணி பிரகாசம்

தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் 70 வயது பவளமணி பிரகாசம் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். வாசிப்பை நேசிப்பவர். எண்ணங்களை எழுத்தில் வடிப்பதை சுவாசிப்பது போல் அவசியமாய் உணர்பவர். பழையவற்றின் மேல் பற்றும் புதியவற்றின் மேல் ஆர்வமும் கொண்டவர்.

Read More...

Achievements

+4 more
View All