மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல் தொடர் கதை. 80 அத்தியாயங்களில் எழுதப்பட்ட பெரிய நாவல். தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை. அதனால் ஹிந்தி, ராஜஸ்தானி வார்த்தைகளும் இடம் பெற்று இருக்கின்றன. இது இரண்டாம் பாகம்.
நீண்ட கதை அதனால், 1-50 அத்தியாயங்கள்,பாகம்-1 ஆகவும், 51-80 வரை அத்தியாயங்கள் , பாகம்-2 ஆகவும் பகுதியாகப் பதிப்பிக்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் சிறுமலையில் வசிக்கும், சிவ குடும்பத்திற்கும், மும்பையில் வசிக்கும் ராஜஸ்தானிகளான ராத்தோட் குடும்பத்திற்கு மிடையில் உள்ள திருமணம், உறவுச் சிக்கலைப் பற்றிக் கதைப்பதே ,மனதின் வார்த்தைகள் புரியாதோ.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners