Share this book with your friends

Mugizhnagai Paacharangal / முகிழ்நகை பாச்சரங்கள் (கவிக்கதைகள்) Kavikkathaigal

Author Name: Narmadha Subramaniyam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கவிதை நடையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு. கணவன் மனைவியின் காதலும் அவர்களின் ஊடலும் கூடலுமான வாழ்வியலே பெரும்பான்மையான கவிதைக்கு கருப்பொருளாய் இருக்கிறது.

மென்னகையுடன் வாசிக்கும் வகையிலான மனத்தினை வருடும் கவிதை நடையில் எழுதப்பட்ட கதைகளை சரங்களாய் தொடுக்கப்பட்ட பாக்களே இந்த முகிழ்நகை பாச்சரங்கள்.

என்னைக் களவாடிய காவலனே கவிதைக்கதையை தொடர்ந்து பல கவிதைச் சிறுகதைகளை இப்புத்தகத்தில் வாசிக்கலாம்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

நர்மதா சுப்ரமணியம்

நர்மதா சுப்ரமணியம் எனும் நான், பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருளாளராய் பணியாற்றி வருகிறேன். 2017ல் கவிதை எழுத தொடங்கியதன் மூலம் கவிதாயினியாய் தொடங்கிய இப்பயணத்தில் நாவலாசிரியராய் உருமாறி இது வரை பத்து நாவல்களை எழுதியிருக்கிறேன். அதில் ஐந்து நாவல்கள் மக்களின் பேராதரவுடன் அச்சு புத்தகமாக வெளியாகியுள்ளன. பல்வேறு சிறுகதை, கவிதை மற்றும் நாவல் போட்டிகளில் பங்கேற்று சிலவற்றில் பரிசுகளை வென்றுள்ளேன் என்பது தனிச்சிறப்பு.

Read More...

Achievements

+5 more
View All