Share this book with your friends

Pamaranukkaana Paathukaappu sattangal / பாமரனுக்கான பாதுகாப்பு சட்டங்கள் Penkalukkaana paathukaappu sattangal

Author Name: Rasa Dhuriyan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details
பெண்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களும், சாமானியனுக்கான சட்ட திட்டங்களும்.
Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ராசா துரியன்

சோழ வள நாட்டின் நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் கம்ப ராமாயணத்தை இயற்றி கம்பனி வளர்ந்த ஊரும் கம்பனை வளர்த்த புகழ்மிக்க வள்ளலான சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊரும், சிவஞான போதம் அருளிய மெய்கண்ட தேவர் வாழ்ந்து ஜீவா சமாதி முடிந்த ஊரும், சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி ஆட்கொண்டு தேவாரத்தில் முதல் பத்து பாடல்களை பாட வைத்த எம்பெருமான் ஈசன் குடிகொண்ட சைவத்திரு திருவெண்ணெய்நால்லூரில் பிறந்தவன் நான் . கம்பன் வீட்டு கட்டு திரியும் கவிபாடும் என்ற உவமை நிச்சயம் எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலோர் கவிஞர்கள் என்பதால் அது நிதர்சனம்.
Read More...

Achievements

+4 more
View All