Share this book with your friends

Poem at A.M. / காலை எழுந்தவுடன் கவிதை

Author Name: Prabhu Bakthamarkandeyan | Format: Paperback | Genre : Poetry | Other Details

சொந்தங்களே, கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான். கண்டதைக் கண்டு கண்டதை எழுதுபவன் கவிஞன் ஆவான். அப்படி ஒரு சிறு முயற்சியே "காலை எழுந்தவுடன் கவிதை" (POEM AT A.M)என்ற இந்த படைப்பு. "தினசரி பார்த்த, கேட்ட, படித்த, நிகழ்வுகளை செய்திகளை கவிதைகளாய் சுருங்கச் சொல்வதே இப்புத்தகம்." படியுங்கள். விமர்சனம் வந்தால் வளர்வேன் வாழ்த்து தந்தால் மகிழ்வேன்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பிரபு பக்தமார்க்கண்டேயன்.

எனது பெயர் பிரபு பக்தமார்க்கண்டேயன். சொந்த ஊர் கோயமுத்தூரில் உள்ள கள்ளிமடை எனும் சிற்றூர். தமிழில் பாடத்தில் நான் சுமாராக மாணவன். இருப்பினும் தமிழ் திரைப்பாடல்கள் மற்றும் தமிழ் கவிஞர்களின் சொற்பொழிவுகள் மீது ஆர்வம் கொண்டவன். அவற்றின் வெளிப்பாடே. இது போன்ற கவிதை தொகுப்பாகும். நான் இதற்கு முன்பு பள்ளி பருவ ஞாபகங்களை உள்ளடக்கிய 6 முதல் 10 வரை என்ற கவிதை புத்தகத்தை சொந்த பதிப்பாக வெளியிட்டுள்ளேன். இந்த காலை எழுந்தவுடன் கவிதை என்ற புத்தகம் எனது இரண்டாம் முயற்சி.

Read More...

Achievements