“மயில்வனம்” என்ற நாட்டை “வாசுதேவன்” எனும் மன்னன் கொடுங்கோல் ஆட்சிசெய்து வந்தான். மிகுந்த ஆணவமும், சூரனாகவும், தந்திரக்காரனாகவும் இருப்பவன் தான் வாசுதேவன். பசுமை நிறைந்து படர்ந்து விரிந்திருக்கும் அழகிய ராஜ்ஜியங்களை கைப்பற்றிட நினைப்பான். மிகையான ஆசையாலும் மோகத்தாலும் எதிர்ப்பாராமல் போரில் தோல்வியையும், மகனின் இழப்பையும் எதிர்கொண்டதால், மனம் திருந்தி வாழத் தொடங்குகையில், வாசுதேவனுக்கும் அவன் நாட்டிற்கும் பேராபத்தாக ஏழு நாட்டினரின் படையெடுப்பு நிகழவிருப்பதை அறிந்துகொண்ட வாசுதேவன், எப்படி யாரின் மூலம் தன்னையும் தன் ராஜ்ஜியத்தையும் காப்பாற்றினான் என்பதே “சிப்பாய்”.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners