- மனு நீதிச் சோழன் வேதாகமத்தில் குறிப்பிடப்படும் ஆதாமா?
- சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இராஜாக்கள், வேதாகமத்தில் குறிப்பிடப்படும் இராஜாக்களா?
- யாதவர்கள் யூதர்களா? சோழர்களா?
- முக்குலத்தோர் யார்?
- நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை எழுதிய ஆழ்வார்கள், பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்படும் தீர்க்கதரிசிகளா?
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொள்ள, கடந்த காலத்தை நோக்கி ஒரு பயணம்.