Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palபார்த்தவுடன் பிடித்து விடும் பழகிய பின் வெறுப்பு வரும்ஒரு அசாதரணமானவன் நான் ... My Blog :- tamildamo.comRead More...
பார்த்தவுடன் பிடித்து விடும் பழகிய பின் வெறுப்பு வரும்ஒரு அசாதரணமானவன் நான் ... My Blog :- tamildamo.com
Read Less...
பதிப்பாளர்
சர்வமும் சிவமயம் பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் இடம் பெற்ற கதைகளை தொகுத்து ஒரு புத்தக வடிவில் கொண்டு வரப் பயணித்த பயணமே இந்தப் புத்தகம் பிறந்த க
பதிப்பாளர்
சர்வமும் சிவமயம் பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் இடம் பெற்ற கதைகளை தொகுத்து ஒரு புத்தக வடிவில் கொண்டு வரப் பயணித்த பயணமே இந்தப் புத்தகம் பிறந்த கதை. நாங்கள் இதை தேர்வு செய்வோம். நீங்கள் சிறுகதைகளின் நீளம் பற்றி வாதிடுகிறீர்கள்! காலம் ! கலாச்சார தடைகள்! பல நூற்றாண்டுகளாக இலக்கியத்தை திணறடித்த இது மற்றொரு நீண்ட விளக்கமாகும்! ஏழைப் பிரதிநிதித்துவத்தால் பெண்கள் விரக்தியடைவார்கள், பிரதிநிதித்துவம் இல்லாததால் கோபமடைவார்கள், எல்லாரும் கண்ணீர் விட்டு சலித்துப் போவார்கள்! சரி, நாங்கள் அதை பார்க்கிறேன். இப்போது இச்சிறுகதையில் விளங்குகிறது .
இந்தத்தொகுப்பில் ஏழு சிறுகதைகள் இடம் பிடித்திருக்கின்றன.இக்கதைகள் திருப்பங்கள் நிறைந்தவை. இவை படிப்பதற்கு விறுவிறுப்பானவை. இதில் உள்ள ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு நல்ல கருத்தினை நம் மனதில் விதைக்கிறது. இக்கதைகளைப் படித்து மகிழ, தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இப்படிக்கு
சர்வமும் சிவமயம் பதிப்பகம்
சர்வமும் சிவமயம் பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் இடம்பி பெற்ற கதைகளை தொகுத்து ஒரு புத்தக வடிவில் கொண்டு வரப் பயணித்த பயணமே இந்தப் புத்தகம் பிறந்த கதை.
இந்தத்
சர்வமும் சிவமயம் பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் இடம்பி பெற்ற கதைகளை தொகுத்து ஒரு புத்தக வடிவில் கொண்டு வரப் பயணித்த பயணமே இந்தப் புத்தகம் பிறந்த கதை.
இந்தத்தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம் பிடித்திருக்கின்றன.இக்கதைகள் திருப்பங்கள் நிறைந்தவை. இவை படிப்பதற்கு விறுவிறுப்பானவை. இதில் உள்ள ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு நல்ல கருத்தினை நம் மனதில் விதைக்கிறது. இக்கதைகளைப் படித்து மகிழ, தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
1. மாலாவின் மாற்றம்
2.சுஜாதாவின் நூறு நண்பர்கள்
3.அன்புக்கீறல்
4.அலைகளுடன் சிவலோக பயணம்
தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை ஒளிவு மறைவின்றி பதிவு செய்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. படிக்க மிக அருமையாக இருந்தது.. என் வாழ்விலும் இது போன்ற சம்பவம் நடந்ததை நினைவூட்டியது..
நன்றி.
வாழ்க தமிழ்
எதை நோக்கி , எங்கிருந்து ,எப்படி ,ஏன் எதற்காய் , எல்லாமே பயணத்தின் கேள்விகள் தான். தொடக்கப்புள்ளிகளும் இல்லை முடிவு புள்ளியும் இல்லை.. பாதையின் பயணம் நினைவுகளின் பயணமும் வெவ
எதை நோக்கி , எங்கிருந்து ,எப்படி ,ஏன் எதற்காய் , எல்லாமே பயணத்தின் கேள்விகள் தான். தொடக்கப்புள்ளிகளும் இல்லை முடிவு புள்ளியும் இல்லை.. பாதையின் பயணம் நினைவுகளின் பயணமும் வெவ்வேறானவை. பாதையின் பயணத்தில் தொடக்கமும் முடிவுமாய் அமையும் நேரத்தில் நினைவுகளின் பயணத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. பிறக்கும் குழந்தையின் தேடலில் தொடங்கி இறக்கும் வரை அவனது நினைவுகள் ஏதோ ஒன்றோ , இரண்டோ , அதற்கு மேற்பட்ட பாதைகளிலோ பயணித்து கொண்டே தான் இருக்கின்றன. இதில் தேடலும் தெளிதலும் அவசியமாகிறது.
இந்த பூலோகத்தில் மானிடர்கள் வாழ்ந்தாலும் .அவர்களுக்கென்று தனித்தனி உலகத்தை உருவாக்கி வாழ்கிறார்கள். “இல்லை Read More...
“நான் வரட்டுமா அக்கா “ என்று கேட்டாள் செண்பகம். “செத்த இருந்துட்டு போடி , வரது ஆடிக்கோ !அமாவசைக்கோ ! கால் &lsqu Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.