இப்புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல்வேறு பாவலர்கள் தங்கள் தாய் மொழிக்காக எவ்வாறு பாடுப்பட்டனர் என்பதை விரிவாக தொகுத்து உள்ளது.
இந்த கவிதை தொகுப்பை படிப்பவருக்கு வாழ்க்கை என்றால் என்ன வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படும் காதலால் அவனுக்கு வரும் வலிகளையும் சந்தோஷத்தையும் அழகாக விவரிக்கிறது...
சரசுவதி என்கிற பட்டணத்தைச் சேர்ந்த ஒரு படித்த ஆசிரியைக்கும் காட்டில் வசிக்கும் மலைவாழ் இனமான மடிலா இனத்தைச் சேர்ந்த சிவு என்கிற ஆணுக்கும் இடையே ஏற்படுகிற காதலும் அதனால்
“வாழ்க்கை எனும் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களும் அதனால் வரும் விளைவுகளும். இளமைப் பருவக்காதலும் அதனால் ஏற்படும் இன்பத் துன்பங்களையும்” கற்பனை கலந்து அழகாக இந்நாவ
ராஜாதுரை சுதந்திர போராட்ட வீரர் மகன் தன் தந்தை மரணத்திற்கு பிறகு மிகவும் வறுமையில் வாழும் நிலை. இருந்த போதிலும் நேர்மை தவறாது மிகப் பெரிய ஒப்பந்ததாரராகி தன் வாழ்வில் அனுப
“அந்தப் பாலைவன பறவை”என்னும் இந்த நூலை இயற்றியவர்"சத்யா" பாரதியாரின் கருத்திற்கு இணங்க மறுமலர்ச்சிக் கவிதையை இந்தத் தொகுப்பில் அழகாக எடுத்துரைத்துள்ளார். இதில் இரண்ட
எத்தனையோ காதல் கதைகளை கேட்டும், பார்த்தும்,படித்தும் இருப்பீர்கள் அது போலவே இதுவும் ஒரு சாதாரண காதல் கதைதானே எ Read More...