You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palராஜாதுரை சுதந்திர போராட்ட வீரர் மகன் தன் தந்தை மரணத்திற்கு பிறகு மிகவும் வறுமையில் வாழும் நிலை. இருந்த போதிலும் நேர்மை தவறாது மிகப் பெரிய ஒப்பந்ததாரராகி தன் வாழ்வில் அனுபவிக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளையும் ,"அரசனை நம்பி புருஷனை விட்ட கதை " என்ற வசனத்திற்கு இணங்க ஒரு பெண்படும் துயரத்தை தெளிவாக விவரிக்கிறது
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.சத்யா, Govindasamy Gounder
கலாவின் காதலன்” எனும் இந்நாவலை தொகுத்தவர் "சத்யா". 2-1-1998 ஆம்ஆண்டு ஜெ.கோவிந்தசாமி,சித்ரா தம்பதியர்க்கு மூத்த மகனாகப் பிறந்தார்.இவரின் சொந்த ஊர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜக்கசமுத்திரம் என்னும் சிற்றூர்.இவரின் இயற்பெயர் உதயகுமார் ஆனால்,சத்தியத்தின் மீது கொண்டிருந்த அன்பால் இவரதுபெயரை "சத்யா" என்று மாற்றிக் கொண்டார். சிறு வயதிலிருந்தே புத்தகங்களை விரும்பி படிக்கும் இயல்பு கொண்டிருந்தார். அதனால், அவருக்கு ஒரு புத்தகம் எழுதினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகவே "அந்தப் பாலைவன பறவை" என்னும் கவிதைத் தொகுப்பை இயற்றினார். பிறகு தனது தந்தை கோவிந்தசாமி இயற்றிய “கலாவின் காதலன்” எனும் நாவலை தொகுத் துள்ளார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.