Share this book with your friends

Anbenum Aarudhal / அன்பெனும் ஆறுதல் Podhuk Kavithaigal / பொதுக் கவிதைகள்

Author Name: Rama Bharathi | Format: Paperback | Genre : Poetry | Other Details

“அன்பெனும் ஆறுதல்” என்ற நூலில், ஒவ்வொரு மனிதரும் தங்களைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களிடமும் மனிதநேயத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதையே ஆசிரியர் கூற விரும்புகிறார். அதனால் சமூகத்தில் மரியாதையைப் பெறுவதோடு, உள்ளார்ந்த மனித குணமும் மேம்படும்.

ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திலிருந்து அன்பை பகிர்ந்து, நல்ல மனிதராக முயற்சி செய்ய வேண்டும். மனிதநேயம் வளர அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 195

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

இராம பாரதி

ராம பாரதி 1983 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புளியனூர் கிராமத்தில் பிறந்தார். அவரின் தந்தை திரு. டி. ராமநாதன் மற்றும் தாய் திருமதி ஆர். காந்திமதி.

திரு. பாரதி அவர்கள் 2000 ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் வருமானம் ஈட்டுவதற்காக ஒரு அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் பட்டப்படிப்பையும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.

“அன்பெனும் ஆறுதல்” என்பது அவருடைய மூன்றாவது நூலாகும்.

Read More...

Achievements

+5 more
View All