Share this book with your friends

Ennuyire ni thaano / என்னுயிரே நீ தானோ

Author Name: Suja Jayaraman | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வாசுதேவன் IAS மற்றும் சஞ்சனா (சாஃப்ட்வேர் என்ஜினீயர்) இருவரும் காதலித்து மணந்தவர்கள். திருமணமான சில மாதங்களில், சஞ்சனாவிற்கு ஒரு விபத்தில் ஞாபக மறதி ஏற்பட, கணவனை மறந்து விடுகிறாள். தற்போது சஞ்சனாவுக்கு தான் காதல் திருமணம் செய்ததையே நம்பமுடியவில்லை . இவர்களின் காதல் கதை தான் என்ன? மீண்டும் அவளுக்கு வாசுவின் மேல் காதல் தோன்றியதா? சஞ்சனாவின் மனதை ஒரு கணவனாக அவன் எப்படி வென்றான்? என்பதே கதை சுருக்கம்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுஜா ஜெயராமன்

எனது நாவல்கள் :

என்னுயிரே நீ தானோ 

வரமடி நீ எனக்கு

ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

உள்ளம் உருக ஆசை தான்

அவளும் நானும் அமுதும் தமிழும்

இனி வாழ்வேனோ இனிதாக

Facebook Page : Suja Jayaraman Novels - தமிழ்

Read More...

Achievements

+2 more
View All