காருவா இரவில் பலி கொடுத்து காசினியையே ஆளும் வரம் வாங்க காத்திருக்கும் காலகண்டன். பலியைத் தடுக்க பாசத்திற்காய் தன்னுயிரையே பணயம் வைக்கும் ஒருவன்...
சொந்தங்களைக் காக்க இறந்தும் சஞ்சலத்துடன் சுற்றுகின்ற ஆன்மாக்களோடு அவர்களுக்கு உதவியாய் அசுவம் ஏறி அகிலம் காக்க வருகின்றான் அருஞ்சுனையை காத்த ஐயனார்...
பலியைத் தேடி பாவி சுற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் பாவியிடம் இருந்து பாவையைக் காக்க படைத்தவனின் அருளோடு பயணம் செய்கிறார்கள் கதை மாந்தர்கள்.. இப்படி தெய்வீகமும் மாந்திரீகமும் கடுமையாகப் போட்டியிட்டுக் கொள்ள முடிவில் என்ன நேர்ந்தது... தர்மம் வென்றதா? அதர்மம் அழிந்ததா? தெரிந்து கொள்ள கதையோடு பயணியுங்கள்....
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners