You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal"காத்திருந்த விடியல்" நாவல்
திருநங்கைகளின் பிறப்பு எப்படி? வளர்ப்பு எப்படி? அவர்கள் ஆசைகள் என்ன?
அவர்கள் ஆசை நிறைவேறியதா? இதுவே கதையின் உள்ளே
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.விமலா ரெட்டி
எழுத்தாளர்: விமலா ரெட்டி
இவர் தமிழின் மேல் கொண்டுள்ள பற்றாலும், எழுதுவதில் மிக வேட்கை கொண்டுள்ளதாலும், இவர் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆறு நாவல்களையும். ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதி உலகளவில் பரிச்சம் பெற்று உள்ளார்.
அதில் ஒன்றுதான் "காத்திருந்த விடியல்" திருநங்கைகளைப் பற்றியது. இதற்காக நிறைய ஆய்வும், மற்றும் அவர்களுடன் நேர்காணல் கண்டும், அவர்களது வாழ்க்கை வரலாற்றை அப்படியே கதையாக்கி நாவலாக எழுதியுள்ளார்.
இந்த நாவல் மலேசியாவில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்டு சிறந்த நாவலுக்கான பத்தாயிரம் வெள்ளி பரிசும், சான்றிதழும் பெற்றுத் தந்தது .
இரவு பகல் என்று பாராது திருநங்கைகளைப் பேட்டி கண்டு, அவர்களின் வாழ்க்கையை உள்வாங்கி அதை வெளிக்கொணர்வது என்பது சாதாரண விஷயமல்ல. மேலும் திருநங்கைகளை பற்றி அவர் கூறியிருப்பது பல புதிய தகவல் நம்மில் பலருக்குப் புதியதாக இருக்கலாம்.
The items in your Cart will be deleted, click ok to proceed.