You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமனித மனம் என்பது ஒரு புரியாத புதிர் காரணம் அதனை அறிந்துகொள்வது என்பது அதனை விட புதிரான ஒன்று. காரணம் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பட்ட மனதை கொண்டு உள்ளான் கொண்டுள்ளான். அதில் அவனுக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது. அதனை இன்னொருவர் ;புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். காரணம் அனைவருமே அவர்கள் அவர்களுடைய உலகத்தில் இருக்கின்றார்கள். அவர்களுடைய உலகத்தை விட்டு வெளியே வருவதற்கான வழிகள் தெரிந்தால் தான் அவர்களால் மற்றவர்களை பற்றியே சிந்திக்க முடியும். இல்லை என்றால் அவர்களுடைய உலகத்தின் நிகழ்வுகளை கொண்டு தான் அவர்கள் மற்றவர்களை புரிந்து கொள்வார்கள். நான் இங்கே அந்த புரியாத உலகத்தை பற்றி விளக்க முற்படுகிறேன். முதலில் அவர்கள் புரிந்துகொண்ட ஒன்றிலிருந்து தொடங்குகினேறேன். காரணம் அவர்கள் புரிந்துகொண்ட ஒன்றில் இருந்து தான் இதனை ஆரம்பிக்க முடியும் என்பதனால். நான் இதில் முதலில் அவர்களுடைய மனதில் ஏற்படுகின்ற முதன்மையான உணர்வுகளை பற்றி முதலில் விவரிக்கிறேன், பிறகு அதற்கான தீர்வுகளை சிறிது சிறிதாக விளக்க முற்படுகிறேன். முதலில் அவர்களுடைய மனதின் முதன்மையான உணர்வுகள் என்ன என்பதனை பற்றி பற்றியல்ல இடுகின்றேன். அதன் பிறகு அதற்கான வழிமுறைகளை விவரிக்கிறேன்.
முதலில் மனித உணர்ச்சிகளை பட்டியல் இடுவோம்.
முதலில் அவர்களுக்கு ஏற்படுகின்ற உணர்ச்சிகளை பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். அவைகள்
1. பயம் 2. கோபம் 3. வெறுப்பு 4. அன்பு 5. துவேசம் 6. வருத்தம் 7, சந்தோசம் 8. துக்கம் 9. காழ்ப்புணர்ச்சி 10 . பழி உணர்ச்சி போன்றவைகள். மேலும் இவைகளை தவிர பலவிதமான உணர்வுகள் இருக்கின்றன. இவைகள் அனைத்தையும் மெதுவாக விளக்க முற்படுவோம்.
நான் இந்த அத்தியாயத்தில் முதலில் மனித உணர்வான பயத்தை பற்றி சிறிது விளக்கியுள்ளேன்
Dr. ஜெகதீஷ் கிருஷ்ணன்
என்னுடைய பெயர் Dr . ஜெகதீஷ் கிருஷ்ணன், நான் இதுவரையில் எழுபதிற்கும்மேலான உளவியல் சம்பந்தமான புத்தகங்களை எழுதி இருக்கின்றேன். என்னுடைய புத்தகங்கள் பத்திற்கும் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நான் சென்னை அம்பத்தூரில் எனக்கு சொந்தமான Knight Dragon Tantra Galaxy என்கின்ற உளவியல் ஆலோசனை மையத்தை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடத்தி, அனைத்து விதமான உளவியல் சம்பந்தமான ஆலோசனைகளும் மக்களுக்கு அளித்து மிக சரியான முறையில் அவர்களுடைய மனம் சம்பந்தமான எல்லாவிதமான பிரச்சினைகளையும் எந்த விதமான குறைகளும் இல்லாமல் தீர்த்து வந்துகொண்டு இருக்கின்றேன். மேலும் நான் கடந்த முப்பத்தி மூன்று வருடங்களுக்கு மேலாக தியானம் மற்றும், வசியம் மற்றும் டெலிபத்திக் தந்த்ரா போன்ற அனைத்துவிதமான பயிற்சிகளையும், மக்களுக்கு அளித்துவருகின்றேன். மேலும் எனக்கு ஏழு மொழிகள் தெரியும், மற்றும் பலவிதமான தற்காப்பு கலைகளிலும் நான் தேர்ச்சிபெற்றவன்.
The items in your Cart will be deleted, click ok to proceed.