“உலக பிரசித்தி பெற்ற பிரபல மனோதத்துவ நிபுணர் முதன்முதலாக சந்திக்கும் ஒரு வினோத வழக்கு! ஒருவனுக்கு ஒரு கனவு வருகிறது..அது தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் அவனை விரட்டுகிறது!...அந்த கனவில் அவன் ஒரு பெண்ணுக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கும் நிலையில் கனவு துண்டிக்கப் படுகிறது..அந்த சத்தியத்தை நிறைவேற்றி கொடுக்க பலமுறை, பல வழியில் அந்த கனவுக்குள் செல்ல முயற்சிக்கிறான்..ஆனால் அவனால் அது முடியவில்லை..கனவை கனவாக நினைத்து இயல்பாக இல்லாமல், அந்த கனவில் அவன் செய்து கொடுத்த வாக்கினை உண்மை என்று தீர்க்கமாக நம்பியதால், அதை நிறைவேற்ற எவ்வளவோ போராடுகிறான்..அதற்கு முட்டுகட்டையாக இருக்கும் அவன் மனைவி, நண்பன், மருத்துவர் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லும் நிலைக்கும் தள்ளப்படுகிறான்..இறுதியில், அவன் அந்த கனவு உலகுக்கு சென்றானா? அவன் செய்து கொடுத்த வாக்கினை நிறைவேற்றினானா? மீண்டும் உயிரோடு நிஜ உலகிற்கு திரும்பினானா? உளவியில் வியாதிக்கு நவீன மருத்துவம் கை கொடுத்ததா? என்ற பல கேள்விகள், திகில், பயம், மர்மம், பீதி, அச்சம் என பல கோணங்களுக்கு விடை சொல்வதுதான் “விசாரம்” என்னும் நாவல்!”...
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners