Share this book with your friends

Gandhiyin satchi / காந்தியின் சாட்சி

Author Name: M.n.karassery, Translated by Kumari.S.Neelacantan | Format: Paperback | Genre : History & Politics | Other Details

காந்தியின் தனிச்செயலராக அவரது கடைசி காலத்திலிருந்த கல்யாணம் எனும் தமிழரருடனான உரையாடலை அடிப்படையாகக் கொண்டு எம். என் காரசேரி மலையாளத்தில் எழுதிய நூலை 'காந்தியின் சாட்சி' எனும் தலைப்பில் குமரி. எஸ். நீலகண்டன் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். காந்தியின் மரணம் பற்றிய இறுதி அத்தியாயம் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

எம்.என்.காரசேரி, Translated by Kumari.S.Neelacantan

எம்.என். காரசேரி கேரளாவில் மிகவும் பிரபலமான கல்வியாளர், பேச்சாளர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறைத் தலைவராக பேராசிரியர் பணியிலிருந்து 2012 ல் ஓய்வு பெற்றார். குமரி எஸ். நீலகண்டன் மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் கதை, கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார். சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஒடிய மொழி சிறுகதை தொகுப்பினை இவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 

Read More...

Achievements

+5 more
View All