Share this book with your friends

SINTHANAI ULAGAM / சிந்தனை உலகம்

Author Name: Sivasakthi | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

 ஐந்தில் வளையாதது ஜம்பதில் வளையாது. எனும் பழமொழியின் அர்தத்தை உணர்ந்து, வாழ்வில் சிறந்த  குடிமகனாக சிறுவர்கள் வாழ வேண்டும் என்பதற்காகவும், தீய பழக்கங்களை மறந்து நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே உருவானது தான் இந்த சிறுகதை எனும் நூல்.வாழ்வில் சாதிக்க தன்னம்பிக்கை, பொறுமை எவ்வளவு முக்கியம் மற்றும் சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு நம் தேசத்துக்காக வாழ வேண்டும் என்றும்.இன்னும் பல நல்ல கருத்துக்களை கூறியுள்ளேன்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சிவசக்தி

இந்த நூலை எழுதியவர் சிவசக்தி. கள்ளக்குறிச்சி மாவட்டம், மாதவச்சேரி இவரது சொந்த ஊர். விவசாயியான இவர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர், தமிழில் எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
இவர் ஏற்கெனவே "கனவுலகமும் நிஜவுலகமும்" எனும் நூலை எழுதியிருக்கிறார். "சிந்தனை உலகம்" இவருக்கு இரண்டாவது நூலாகும். 

Read More...

Achievements