Share this book with your friends

THILLAIK KOVILUM DIKSTHIARKAl VAZAKKUM. / தில்லைக் கோவிலும் தீட்சிதர்கள் வழக்கும்

Author Name: Durai Ilamurugu | Format: Paperback | Genre : History & Politics | Other Details

சோழமன்னர்களால் கட்டப்பட்டு.  சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களால் பராமரிக்கப் பட்ட தில்லைக் கோவில் என்ற ஸ்ரீ சபாநாயகர்கோவில் ( இதுதான் அக்கோவிலின் சட்ட பூர்வமான பெயர்) தமக்கே முழு உரிமை படைத்த கோவில் என்று தீட்சிதர்கள் உரிமைக் கொண்டாடினர். கி.பி 1885 முதல் இன்றுவரை அந்த சட்டப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இறுதியாக 2014 - 2019 இல் உச்ச நீதிமன்றம் தீட்சிதர்கள் தனிமதக்குழுவினர் என்றும் , தில்லைக் கோவில் நிர்வாகம் மற்றும் அதன் சொத்துகள் தீட்சிதர்களின் முழு உரிமை தான் என்றும் தீர்ப்பளித்துவிட்டது. அது முதல் தீட்சிதர்களின் ஆணவப் போக்கு அதிகரித்துவிட்டது. இனி தமிழ் நாடு அரசு என்னசெய்யப் போகிறது? , என்ன செய்யவேண்டும் என்பதை ஆய்ந்து எழுதப்பட்ட  நூல் இது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

துரை இளமுருகு

தமிழ் நாட்டின்  மையமாக விளங்கும் சரித்திரப்புகழ் பெற்ற திரிச்சிராப்பள்ளி மாநகரில்  வசிக்கும் இந்த நூலின் ஆசிரியர் தமிழ் நாட்டின் தொன்மையான வரலாறு குறித்த ஆய்வுகளில் மிகவும்   ஈடுபாடும் ,விருப்பமும் கொண்டவர். உள்ளது உள்ளபடி சொல்லுவது; உண்மையை தேடிப்பிடித்தாவது சொல்லுவது  இவை இர்ண்டும் இவருடைய  எழுத்துப் பணியின் அடிப்படை நோக்கமாகும்.  .  இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரின்  நூல்களில்  "ராஜராஜசோழனின் மறுபக்கம்",, சிந்து முதல் காவிரிவரை ( நோசன் பிரஸ்) ஆகிய இரண்டும் சிறந்த முறையில் விற்பனையாகிக் கொண்டுள்ளன

Read More...

Achievements

+9 more
View All