Share this book with your friends

Yaar Arasan? / யார் அரசன்?

Author Name: Heymonth Kumar | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

இச்சிறுகதையின் வாயிலாக நான் உங்களுக்கு மனிதநேயத்திற்கு எதிரான "மதம் சார்ந்த வன்முறை"யைப் பற்றி வனவிலங்குகளின் செயல்பாடுகளின் மூலம் ஒப்புமைப் படுத்தி குழந்தைகளுக்கு புரியும்படி எளிய வடிவில் எழுதியுள்ளேன். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படித்துக் காட்டி அவர்களின் மனிதநேயத்தை மேம்படுத்தலாம். ஆசிரியர்கள் மாணவர்களிடம் இக்கதையைக் கூறி வகுப்பறையில் ஆர்வத்துடன் கூடிய அறவழிக் கல்வியை தன்னுடைய மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். நன்றி!

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஹேமந்த் குமார்

என் முழுப்பெயர் "வெ.ஹேமந்த் குமார்". நான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறையிலுள்ள துடுப்பதி என்ற கிராமத்தில் வாழ்கிறேன். நான் இளநிலை ஆங்கில இலக்கியம் பயின்று, இப்போது இளங்கல்வியியல் படித்து வருகிறேன். நான் முழுமையாக ஆங்கில வழி கல்விப் பயணம் கொண்டிருந்தாலும், என் தாய்மொழி தமிழை நான் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை. நான் ஆங்கில கவிதை எழுதுவதிலும் நாடக நடிப்பிலும் பல்வேறு பரிசுகள் பெற்றிருக்கிறேன். எனக்கு கிரேக்க புராணத்தில் ஆர்வம் அதிகம். நான் ஷேக்ஸ்பியரின் காலடிகளை பின்தொடர்கிறேன். என் கவிதை தத்துவக் கிறுக்கல்களுக்கு "@heymonthninja" என்ற புனைபெயருடன் சமூகவளைதலங்களில் தினசரி பதிவிட்டுவருகிறேன்.

Read More...

Achievements