Share this book with your friends

Antha palaivana paravai / அந்தப் பாலைவன பறவை

Author Name: Sathya | Format: Paperback | Genre : Poetry | Other Details

“அந்தப் பாலைவன பறவை”என்னும் இந்த நூலை இயற்றியவர்"சத்யா" பாரதியாரின் கருத்திற்கு இணங்க மறுமலர்ச்சிக் கவிதையை இந்தத் தொகுப்பில் அழகாக எடுத்துரைத்துள்ளார். இதில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பகுதியில் பொது கவிதைகளையும்,இரண்டாம் பகுதியில் காதல் கவிதைகளையும் வகைப்படுத்தியுள்ளார்.இரண்டாம் பகுதியான காதல் கவிதையில் ஒரு காதலன் தன் காதலியை எவ்வாறு வர்ணிக்கிறான் என்பதையும், காதல் வர்ணனைப் பற்றியும் இந்தப் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சத்யா

“அந்தப் பாலைவன பறவை” என்னும் இந்த,நூலை இயற்றியவர் "சத்யா".         2-1-1998ஆம்ஆண்டு ஜெ.கோவிந்தசாமி, சித்ரா  தம்பதியர்க்கு  மூத்தமகனாகப் பிறந்தார். இவரின் சொந்த ஊர்  தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜக்கசமுத்திரம்  என்னும் சிற்றூர். இவரின்     இயற்பெயர் உதயகுமார்,  ஆனால், சத்தியத்தின்    மீது கொண்டிருந்த அன்பால் இவரது பெயரை "சத்யா" என்று   மாற்றிக் கொண்டார்.  சிறுவயதிலிருந்தே புத்தகங்களை விரும்பிபடிக்கும்  இயல்பு  கொண்டிருந்தார்.  அதனால், அவருக்கு ஒருபுத்தகம் எழுதினால் என்ன   என்று எண்ணம்தோன்றியது.  அதன் விளைவாகவே  " அந்தப் பாலைவன பறவை" என்னும்  இந்தக் கவிதைத்   தொகுப்பை இயற்றினார்.

Read More...

Achievements