Share this book with your friends

Engengu Kaaninum Sakthiyadaa / எங்கெங்கு காணினும் சக்தியடா

Author Name: Vijayakumaran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பாலியல் குற்றங்கள் எவ்வாறு நடக்கின்றன, ஏன் நடக்கின்றன, இதனால் பெண்கள் எவ்வாறு பாதிக்கபடுகின்றனர் என்பதற்கான பின்னணி காரணங்களை ஒரு வன்முறை கொலை சம்பவத்தை மையமாக எடுத்து அதன் மூலமாக விரிவாக விளக்கிக் கூறி இருக்கிறார் ஆசிரியர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் களையப்பட வேண்டும் என்ற சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

விஜயகுமாரன்

விஜயகுமாரன், எழுத்துச்சித்தர் மகான் ஸ்ரீ பாலகுமாரன் அவர்களது வழி தழுவி வந்த புதுமை படைப்பாளர்.சமூக அக்கறை கொண்ட முற்போக்கு சிந்தனையாளர் .அவருடைய பார்வையில் இன்றைய சமுதாயமும் பெண்ணியமும் எவ்வாறு உள்ளது என்பதை எடுத்துரைப்பதே எங்கெங்கு காணினும் சக்தியடா. இதற்கு முன் நின் திருவடி சரணம், ஆனந்த யாகம் என்ற இரு நாவல்களும் மின் இதழ்களாக வந்திருந்தாலும் எங்கெங்கு காணினும் சக்தியடா நாவலே முதல் அச்சு பிரதியாக வெளிவருகிறது.

Read More...

Achievements