வழக்கமான ஒரு மாலை நேரத்து அரட்டைக் கச்சேரியில் நண்பர்களிடையே இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு. நம்மாழ்வார் அவர்களைப் பற்றிய பேச்சு எழுந்தது. அவர் மரங்களுடன் பேசி பட்
“இல்லை இனி இவனை இப்படியே விடக்கூடாது. கேன்சர் கேன்சர்ன்னு கூவுறியே அது இவளுக்கு இல்லடா உனக்கு தான்” இதை கேட்டவுடன் பிரபாகரன் அப்படியே இடிந்து போய் திண்ணையில் வந்து
அடங்காத முரட்டு குதிரை குமாரனை வளைய வந்தது. நீண்ட நாட்களாக பழகியதை போல் நட்பாக அவனை முகர்ந்து பார்த்தது. அவனை உரசி கொண்டு சுத்தி வந்து “உன்னை சுமக்க தயாராக இருக்கிறேன்.
“நான் என்ன தவறு செய்தேன் கிருஷ்ணா. என் அறிவுக்கு எட்டிய வரை நான் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் என் மனதார கூட தீங்கிழைக்க நினைக்கவில்லையே. அப்படியிருக்க நீ வந்து என்னை எ
“எல்லாம் கலந்த ஒரு கதை. கொஞ்ச நேரம் கேளேன் உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன். உன்னுடைய வாழ்க்கையில் ஒருவனை நம்பி போய் ஓர் இரவை சந்தோசமா இருந்தாய். அதற்கான தண்டன
பாலியல் குற்றங்கள் எவ்வாறு நடக்கின்றன, ஏன் நடக்கின்றன, இதனால் பெண்கள் எவ்வாறு பாதிக்கபடுகின்றனர் என்பதற்கான பின்னணி காரணங்களை ஒரு வன்முறை கொலை சம்பவத்தை மையமாக எடுத்து
வானில் விடிய போவதற்கான அறிகுறிகள் தோன்ற பிரபாகரனின் உறங்காத இரவு ஒன்று கழிந்தது. வெளிச்சம் வரவேண்டி படுக்கைய Read More...