பயம்! நம் கண்முன்னே நடக்கும் அநீதி மற்றும் ஊழல்களை கேள்வி கேட்காமல் இருப்பதற்கு காரணம் பயம். அந்த பயத்தை உடைத்தெறிந்து அநீதி மற்றும் ஊழல்களுக்கு எதிராக ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் செய்யத் துவங்கியது எப்படி?
அறப்போர் இயக்கம் கடந்த 10 ஆண்டுகளில் துல்லியமான ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய சில முக்கிய ஊழல் சம்பவங்களை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரின் ஊழலை கேள்வி கேட்டபோது, அறப்போர் இயக்கம் எதிர்க்கொண்ட தாக்குதல்கள் குறித்தும் அதிலிருந்து போராடி மீண்டதை குறித்தும் இந்நூல் பதிவு செய்கிறது. மக்கள் ஒன்று கூடினால் மாற்றங்கள் சாத்தியம் என்பதற்கான பல அறப்போர் அனுபவங்களை பகிர்கிறார் ஜெயராம். ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா? என்ற கேள்விக்கு மக்கள் சந்திக்கும் அன்றாட அநீதிகளில் இருந்து விடையை தேடுகிறது இந்த புத்தகம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Delete your review
Your review will be permanently removed from this book.Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners