 
                        
                        இக்கதை எழிலரசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த 'பைத்தியம் பிடித்த இரவு'க்கு ஆழமான பார்வையுடன் பயணிக்கிறது. இக்கதையின் வடிவமும் கதை சொல்லும் முறையும் கதைக்குள் வாசகர்களை அழைத்துச் சென்று அவர்களை தப்பிக்க முடியாதபடி சிறையிலடைத்து, அவர்களின் மனதைச் சீர்திருத்தி விடுவிக்கிறது.
இரசித்துப் படியுங்கள்! வாசகர்களுக்கு நன்றி!!