புராதன காலத்தில் உலோகத்தின் பயன்பாடு கூட தெரியாது வாழ்ந்து வந்த காட்டுவாசி இனம் ஒன்று, சில வேற்று மனிதர்களின் தொடர்பினால் தங்கள் நாகரீகத்தை மேம்படுத்திக் கொண்ட கதை இது. இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள், செயற்கையாகவும் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்று வேற்று மனிதர்கள் மூலம் கற்றுக்கொள்கின்றனர். அந்த சிறு நாகரீக வளர்ச்சி, அடிப்படையில் கோழைகளாக இருந்தவர்களை வீரர்களாக மாற்றுகிறது. அந்த இனத்தை வழி நடத்தும் இளம் காதலர்கள், அவர்கள் இனத்தின் எதிரிகளான ஒரு காட்டுமிராண்டிக் கும்பலை எதிர்த்து நின்று அழித்த சாகசத்தை விவரிக்கின்றது இந்த கதை.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners