You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
 Read in your favourite format - print, digital or both. The choice is yours.
 Read in your favourite format - print, digital or both. The choice is yours. Track the shipping status of your print orders.
 Track the shipping status of your print orders. Discuss with other readers
 Discuss with other readersSign in to continue reading.
 
  
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal 
                        
                        ஆட்டிஸ நிலையாளரான அரவிந்த் குமாரால் பேச முடியாது. ஆனாலும் பலதரப்பட்ட பார்வையாளர்களின் கேள்வி பதிலுக்கு கம்ப்யூட்டரில் டைப் செய்து பதில் அளிப்பதன் மூலம் அனைவரிடமும் தொடர்பு கொள்ள விரும்பினார்.
பலதரப்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. ஆழ்ந்த தத்துவம், நகைச்சுவை, ’எனக்குத் தெரியாது” என்று பதிலளிக்கும் குழந்தைத்தனமான பதில்கள் என பல வகையான பதில்கள் அவை.
இப்புத்தக வெளியீட்டில் பேசிய அனைத்து முக்கிய பேச்சாளர்களும் ஒட்டு மொத்தமாக சொன்னது “அரவிந்தின் புத்தகம் ஒரு மேதையின் புத்தகம்!” என்று.
ஒரு ஆட்டிஸ நிலையாளரின் மன நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இப்புத்தகம் என்னும் ஜன்னல் வழியே சமுதாயம் எட்டிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். சமுதாயம் இவர்களைப் புரிந்து கொள்வதற்கும் சமுதாயத்தில் இவர்களை இணைத்துக் கொள்வதற்குமான சிந்தனையைப் புகுத்தவும் இப்புத்தகம் வழிவகுக்கும் என்று நம்பிக்கை பிறக்கிறது.
It looks like you’ve already submitted a review for this book.
 
                                    
                                    Write your review for this book (optional)
 
                                                Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore. 
                                    அரவிந்த் குமார்
அரவிந்த் குமார், பேச்சற்ற, சமுதாயத்துடன் பழக முடியாத ஆட்டிஸ நிலையாளர். வழக்கத்திற்கு மாறான முறையில் தானே பயின்று 5 வயதிலிருந்தே கம்ப்யூட்டரில் டைப் செய்து தன் எண்ணங்களைத் தேவைகளைப் பகிர்ந்து வந்தான். மிக விரைவிலேயே அவன் தனது குறிப்பிடத் தக்க ஆங்கிலப் புலமையையும் பல் வேறு விஷயங்களில் எழுதுவதின் மூலம் வெளிப் படுத்தினான்.
சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியான “குருகுலம்” எனும் பள்ளியில் இப்போது பயின்று வருகிறான். அரவிந்தை gurukulam2019@gmail.com என்ற இந்த ஈ மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
 India
India
             Malaysia
Malaysia
             Singapore
Singapore
             UAE
UAE
            The items in your Cart will be deleted, click ok to proceed.