Share this book with your friends

Kuthirai Ennaammaa Seyyum. / குதிரை என்னாம்மா செய்யும். எண்ணங்களின் எழுத்துக் கோர்வை

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Poetry | Other Details

என் எண்ணங்களின் எழுத்துக் கோர்வை , எனும் இந்த கவிதைத் தொகுப்பில், பல வருடங்களாக முகநூலில் எழுதிய கவிதைகளை தொகுத்துள்ளேன். இது முதல் தொகுப்பு. முற்பகுதியில், என் சிறுவயது முதல்   நடந்த நிகழ்வுகளை , அதனதன் உணர்வில் கவிதைகளாக தந்துளேன். 

நிகழ்வுகள், இயற்கை ,பெண்ணியம், நவரசங்கள் ,என்னுள்ளே துளிப்பாக்கள் , எம்டன் மகள் எனும் பகுதிகளாக பிரித்து பகிர்ந்து உள்ளேன்.

கணினியில் சேர்த்து வைக்கப்பட்ட , கவிதைகளைப் புரட்டிய பொழுது தான், தீபா செண்பகம் என்ற கதாசிரியருக்கு முன் என்னுள் பிறந்த கவிதாயினி தீபா தெரிந்தார். தொகுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 6நெடுந் தொடர் நாவல்கள், 5நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசையும், பிரதிலிபி சூப்பர் ரைட்டர்ஸ்-3 போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இது அவருடைய முதல் கவிதை தொகுப்பு. 

Read More...

Achievements

+2 more
View All