Share this book with your friends

VENPANI POOVE (Deebas novel ) / வெண்பனிப் பூவே (தீபாஸ் நாவல் )

Author Name: Deebas | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“வெண்பனி பூவே” குழந்தைக்காக ஏங்கித் தவிப்பவர்களும் வாடகைத்தாயும் சந்திக்கும் புள்ளியில் விளையும் மழலையின் உணர்வை சொல்ல முயன்ற கதை. நம் நாட்டை பூர்வீகமாக கொண்டு அந்நிய ஆட்சியில் பர்மா சென்ற மக்கள், மீண்டும் இங்கு வந்ததை பற்றி சிறு கோடிட்டும், அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை சிறிது சொல்ல முயன்ற கதை. இரு காதல் உள்ளங்கள் சேர்ந்த பின்னும் இடையில் இடிபடும் அந்தஸ்த்து பேதம் பற்றியும், அதில் விளையும் உணர்வுகள் பற்றியும் சொல்ல முயன்ற கதை.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

தீபாஸ்

ஆசிரியர் குறிப்பு

அன்புடன் தீபாஸ்...

நாவல் மற்றும் கவிதை வாசிப்பில் தீரா காதல் கொண்டுள்ளவள் . கடந்த எழு வருடங்களாக என்னுடைய புனைவுகளை “தீபாஸ்” என்ற பெயரில் வெளியிட்டு வருகிறேன். வாசிப்பும் எழுத்தும்  இப்பரந்த உலகை ரசித்துப் பார்க்க வைக்கிறது. எழுத்தின் வழி உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். 

Read More...

Achievements